விழித்திருப்பீர்களா??

 

விழித்திருப்பீர்களா??
சாக்கட்டையை நண்ணீர் என
நினைத்து எல்லாம் சிவமயம் எனும் கயவனையும் ,  பால பவனில இருக்கும் பிள்ளைகள் பிருந்தாவனத்திற்கு வந்த கோபியர்கள் என நினைக்கும்     ஆசிரியனையும்    
இன்னும் ஆண்மீகம்  என்னும் போ ர்வையில்  பிள்ளைகளை சீரழிக்கும் சொற்பர்களையும்   கல்விக்காக பிள்ளைகளை 
சேர்த்துவிட்ட      பெற்றோர்களே,+நீங்கள்  இரண்டு தசாப்தத்துக்கு மேலாக என்ன செய்துகொண்டிருந்தீர்?? இரண்டு நாழிகை போதுமே நல்லது  கெட் டது உணர?இனியும் கும்பகர்ண தூக்கம் தூங்காமல் விழித்திருப்பீர்களா ?? பிள்ளைகளை பாதுகாப்பபிற்களா??


Comments

Popular posts from this blog

#Nobel. #Prize #Winners 2023

#Netanyahu #Speech

#Millets are MultiMillion Benefit #Food not Foe